|
பெங்களூரும் சர்தார்ஜியும்
பெங்களூர் செல்லும் புகைவண்டியில் சர்தார்ஜி ஒருவர் சென்று கொண்டிருந்தார். வண்டி பெங்களூரை அடைந்ததும், சர்தார்ஜி ‘பெங்களூர், பெங்களூர்’ என்று கத்தினார். அருகில் இருந்தவர் ‘பி சைலண்ட்’ என்றார்.
உடனே சர்தார்ஜி, ‘அங்களூர், அங்களூர்’ என்று கத்த ஆரம்பித்தார்.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
|
|