இலங்கைப் பெண் ரிஸ்னா 4 மாத குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தாள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சவூதி அரசாங்கம் மரண தண்டனை விதித்த சம்பவத்தைத் தொடர்ந்து சவூதி அரசாங்கத்தின் குற்றவியல் தண்டனை குறித்து அதிகளவில் விமர்சனம் செய்யப்படுகிறது.
இந்த விமர்சனங்களையும் மீறி அவதூறுப் பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புகள்தான் சவூதியின் தண்டனைச் சட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின் றன.
கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சவூதி யைச் சேர்ந்த ஒருவரை இன்னொருவர்...









