“இதை தவிர வேறு வழியில்லை !”
ஆங்கில மருத்துவத்தின் மூடநம்பிக்கை
“சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இருங்காரடி!” என்று மனம் வெந்து பாடினான் மகாகவி பாரதி.“டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்து இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!” என்று ஆங்கில மருத்துவத் துறையினர் திரும்பத் திரும்பக் கூறி கொண்டேயிருப்பது வேதனையானது. அதைவிட வேதனை யானது அதை அப்படியே நம்பி அரசும், ஊடகங்களும் திரும்பத் திரும்பக் கூறி மக்களை பீதிக்குள்ளாக்குவது!
டெங்கு சுரத்தைத் தடுக்கவும்...









