தெற்கெல்லைப் போராட்ட நினைவுக் குறிப்புகள்
மலையாளத் திராவிடர்களால் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் மிருகங்களைவிட கேவலமாகத் துன்புறுத்தப்பட்ட காரணத்தால் மார்சல் நேசமணி சமூகநீதி வேண்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை 1945இல் உருவாக்கினார். அதன்பின் 1947 செப்டம்பர் 8இல் சிதம்பரம்பிள்ளை, சிவதாணுபிள்ளை, அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் அதனை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றினார். இதன்வழி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம், சித்தூர், ஆகிய 9...









