Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

சமூகநீதித் தமிழ்த் தேசம்

thamizh_desam_logo_490

தொடர்பு முகவரி: வேலிறையன், 10/356, ஆர்.எம்.நகர், வீரபாண்டி (அஞ்சல்), திருப்பூர்-641605
அலைபேசி: 98654 51455

ஆண்டுக்கட்டணம்: ரூ.120, ஆயுள் கட்டணம்: ரூ.1200

Bookmark and Share


தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுப்போம்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
தெற்கெல்லைப் போராட்ட நினைவுக் குறிப்புகள்

மலையாளத் திராவிடர்களால் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் மிருகங்களைவிட கேவலமாகத் துன்புறுத்தப்பட்ட காரணத்தால் மார்சல் நேசமணி சமூகநீதி வேண்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை 1945இல் உருவாக்கினார். அதன்பின் 1947 செப்டம்பர் 8இல் சிதம்பரம்பிள்ளை, சிவதாணுபிள்ளை, அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் அதனை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றினார். இதன்வழி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம், சித்தூர், ஆகிய 9...

விரிவு...
 

எல்லைக் காப்புப் போராளி மார்சல் நேசமணி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
எல்லைக் காப்புப் போராளிகளை அறிவோம்!

தெற்கெல்லைப் போராட்டத்தின் மக்கள் தலைவர் மார்சல் நேசமணி என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவரைக் குமரி மக்கள் ‘குமரியின் தந்தை’ என்றுதான் இன்றும் அழைத்து வருகின்றனர். திருவிதாங்கூர் சமசுதானத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை, மலையாள மொழித்திணிப்பு, தாயக மண்பறிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழர் விடுதலை காண வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிய பெருமகனார் மார்சல் நேசமணி ஆவார். இவருக்கு எத்தனையோ பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்...

விரிவு...
 

காசுமீர் - உண்மையும் பொய்யும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
காசுமீரில் கடந்த 23 ஆண்டுகளாக நடந்துவரும் மனித உரிமை மீறல்களில் உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் படைவீரர்களும் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களில் 500 பேரைப் பெயர் குறிப்பிட்டுச் சட்ட நிபுணர்களும் மனித உரிமைச் செயல் வீரர்களும் அடங்கிய குழு ஒன்று முதல் முறையாக அறிவித்துள்ளது.

இந்திய நிர்வாகத்தில் உள்ள காசுமீரில் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான பன்னாட்டு மக்கள் தீர்ப்பாயம், காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம் ஆகியவை இணைந்து அது பற்றிய அறிக்கை ஒன்றை 2012 டிசம்பரில் வெளியிட்டுள்ளனர்.

214 வழக்குகளில், 235...

விரிவு...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

சமூகநீதித் தமிழ்த் தேசம்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP