உலக அளவில் சுகாதாரம் என்பது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. சுகாதாரம் மக்கள் வாழ்வின் அடிப்படை உரிமை என உலக அளவிலான மாநாடு அல்மா அட்டாவில் நடந்தபோது தீர்மானம் இயற்றப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகிறது. ஆனாலும் சோசலிச நாடுகளைத் தவிர, உழைப்பாளி மக்களுக்கு இன்றுவரை உலகம் முழுவதும் சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. உலகமய அமலாக்கத்திற்குப் பிறகு சுகாதாரம் மேலும் மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் அடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதில் மக்கள் வாழ்க்கையின் அடைப்படை...








