கடந்த ஆண்டு திசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டின் முதல் நாள் பிற்பகல் அரங்கில் ‘ஈழம் நிமிரும் காலம்’ என்கிற தலைப்பில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில், அங்கு முன் வைக்கப்பட்ட கருத்துகள் இவை. நேரம் கருதி முழுமையாய் முன்வைக்க இயலாமல் போன கருத்துகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை இங்கு “தமிழீழம் தலை நிமிரும் காலம்” என்கிற தலைப்பில் இடம் பெறுகிறது. இக்கட்டுரை குறித்த மனம் திறந்த விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. - ஆசிரியர்
தமிழீழ...







