தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் வறுமையில் வாடுகிறார்களாம், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு முழு பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது பற்றி ‘துக்ளக்’ சோவிடம் கருத்துக் கேட்டபோது, “தமிழ்நாட்டில் பிராமணர்கள் தேவை யற்றவர்கள் ஆகிவிட்டனர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூற விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.
வறுமை என்பது சமூகப் பிரச்சினை; தமிழ் நாட்டின் வசதி படைத்த பணக்காரர்கள் பட்டியலில் எத்தனையோ பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பெரும் முதலாளிகள் பட்டியலில் டி.வி.எஸ். குழும மும்...








