Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.

Bookmark and Share


முஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பிறப்புரிமை, கைதியின் கதை ஆகிய ஆவணப் படங்களை இயக்கி, தமிழக முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆளூர் ஷாநவாஸ். இளம் ஆவணப்பட இயக்குனரான அவர், தற்போது காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முஸ்லிம்களின் பிரச்சனைகளை, வரலாறுகளை, சேவைகளை பொது சமூக மத்தியில் எடுத்துச் செல்ல ஆவணப்படங்கள் தான் மிகச் சரியான ஆயுதம் எனச் சொல்லும் ஷாநவாஸ் உடன் ஒரு நேர்காணல்.

பல்வேறு விசயங்களை மையப்படுத்தி மேலும் சில புதிய ஆவணப்படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்...

விரிவு...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

அதிகம் பேர் படித்தது

சமூகம் - இலக்கியம்

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP