Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

உழைக்கும் மக்கள் தமிழகம்

makkal_tamizhagam_100

தொடர்புக்கு: நிலவன், எண்.2, பிரபாத் வளாகம், சூளை, ஈரோடை - 638004

Bookmark and Share


மூன்று தமிழர்களைக் காப்பதே முதல் வேலை!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 
 

இந்தியப் பேராதிக்கத்தின் இரத்த வெறி இன்னும் அடங்கவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களையும் தூக்கில் போட துடித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.

செய்யாத குற்றத்திற்காக 21 ஆண்டுகள் தனிமைச் சிறைக் கடுங்காவலில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது போதாது இவர்களை தூக்கில் போட்டு கொன்றால் தான் எங்கள் வெறி அடங்கும் என்பது காங்கிரஸ் காரர்கள் வேறு வெறிக் கூச்சல் போட்டுக்...

விரிவு...
 

நமக்களிக்கப்படும் தண்டனைகளே நாம் ஏந்தும் கருவிகளை தீர்மானிக்கின்றன!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 
 

இந்தியா நம் எதிரி நாடு! இந்தியர்கள் அனைவரும் நம் எதிரி! இந்திய விடுதலை நாள் நம் துக்க நாள்! எனும் முழக்கத்தோடு தமிழ் நாட்டை வென்றெடுக்க களத்தில் முனைப்புடன் செயலாற்றும் நாம், தோழர்களின் மரணத்தின் மூலமாக பல்வேறு அச்சுறுத்தல்களை இவ் ஏகாதிபத்திய அடிவருடிகள் வரலாற்றின் வழி எங்கும் பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்டிக் கொண்டே வருவதின் மூலமாக தேசிய இன விடுதலைக் கருத்தியலை பொதுமக்களின் மனம் நாடாமல் செய்யும் கருவியாகப் பயன்படுத்தி வருவதைக் காணலாம். அவற்றில் முதன்மையான தாக போலி மோதல்...

விரிவு...
 

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீ பரவட்டும்...!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
 

பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனைக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் எழுச்சி மரணதண்டனைக்கு எதிரான கிளர்ச்சியாக பரிணமிக்க வேண்டிய வேளை இது.

சட்டமும் நீதியும் நவீனக் கோட்பாடுகள் பலவற்றால் வளம்பெற்றிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரணதண்டனை என்பது ஐயத்திற்கிடமின்றி கொடுங்குற்றம்தான்.

'சட்டம் வலிமையான வர்களுக்கு வளைந்து கொடுக்கும் ஏழைகளைக் கண்டால் எட்டி உதைக்கும்'. என்ற அண்ணல் அம்பேத்கரின் பார்வையோடு மரணதண்டனைத் தீர்ப்புகள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன...

விரிவு...
 
மேலும்...


JPAGE_CURRENT_OF_TOTAL

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

உழைக்கும் மக்கள் தமிழகம்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP