Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

உங்கள் நூலகம்

ungal_noolagam_100

நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்
142, ஜானி ஜான் கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை – 14
தொலைபேசி: 044-28482441, 26258410 மின்னஞ்சல் -
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
ஆண்டுக்கட்டணம் - ரூ.100

Bookmark and Share


படித்துப் பாருங்களேன்... இந்தியாவில் நகரங்களின் சிதைவு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 
R.S. Sharma - 1987, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, Urban Decay in India - இந்தியாவில் நகரங்களின் சிதைவு

முற்போக்கான அணுகுமுறையில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் வரிசையில் இடம் பெறுபவர் ஆர்.எஸ்.சர்மா. 2001-இல்காலமான இவர் இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றிற்கும் மத்தியகால வரலாற்றிற்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.  பாட்னா பல்கலைக்கழகத்திலும்,டெல்லி பல்கலைக்கழகத்திலும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR)முதல் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர்.

(Aspects Of Political Ideas and Institutions In Ancient Indian Feudalism, “Looking For...

விரிவு...
 

கருத்துப்புலப்பாட்டில் ஓகார இடைச்சொற்களின் பங்கு (குறுந்தொகையை முன்வைத்து...)

மின்னஞ்சல் அச்சிடுக PDF
கருத்து + புலப்பாடு = கருத்துப்புலப்பாடு ஆகும்.  கருத்து என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி 11 - வகையான பொருள்களைக் கூறுகிறது (தொகுதி 4. ப. 1- பக் 2352).  அவற்றுள் முதற்பொருள் “நோக்கம்” என்பதாகும்.  புலப்பாடு என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி புலப்பாடு ழூ புலப்படு (Appearing Clearly; Clearly understood)நன்றாய்த் தெரிகை எனக் கூறுகிறது.  (தொ.4. ப.1, பக். 2787) இவற்றின் மூலம் தன் நோக்கத்தினைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பது கருத்துப் புலப்பாடு ஆகும்.

மேலும் கருத்துப் புலப்பாட்டிற்கு இரெ.குமரன் “கருத்துப்புலப்பாடு என்பது கூறுநருக்கும்...

விரிவு...
 

இரட்சணிய யாத்திரிகத்தில் உவமை நலம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
இலக்கியம் உவமை, உருவகம், அணிநலன், வருணனை, தொன்மம் போன்ற உத்திகளால் பொலிவு பெறுகின்றது. ஒரு படைப்பாளன் இவ்வுத்திகளைக் கையாளும் பொழுது வெற்றியைத் தழுவுகின்றான். இவ்வுத்திகளுள் சிறப்பிடம் பெறுவது உவமை யென்னும் உத்தியே.  ஏனென்றால் உவமை, கவிஞனின் உணர்வு மேம்பாட்டை மட்டுமின்றி, உவமை மேம் பாட்டையும்,கற்போரின் உள்ளத்தை ஆட்கொள்ளும் திறத்தையும் உணர்த்தவல்லதாகத் திகழ்கின்றது. இவ்வுவமையென்னும் அழகியலைத் தம் கூர்த்த அறிவால் கண்டுணர்ந்த ஒல்காப்புகழ் தொல்காப்பியர் இவ்வுவமைக்கென்றே தனியியலை...

விரிவு...
 
மேலும்...


JPAGE_CURRENT_OF_TOTAL

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

உங்கள் நூலகம்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP