நான் மேடைகளில் உணர்ச்சிபொங்க பேசியதுண்டு. ஆனால் தங்களைப் போல அச்சுபிசகாமல் அர்த்தத்தோடும் நையாண்டியோடும் பேச நினைத்து முடியாமல் போனதுண்டு. அதே போல் ஈழக்கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ....
நான் செம்பியன், லயோலா கல்லூரி இரண்டாமாண்டு மாணவன். ஈழத்தில் நம் இனம் படும் துன்பங்களைக் கண்டு, தம்பி பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளைக் கண்டு தமிழக மாணவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்...








