எல்லாப்போராட்டங்களும்
விமர்சிக்கப்படுகின்றன,
அதில் கலந்து
கொள்ளாதவர்களால்.
ஏனெனில் அதில்
கலந்து கொண்டவர்க்கு
அதைப்பற்றிய
விமர்சனங்கள்
கூறிக்கொண்டிருக்க
அவகாசமிருப்பதில்லை.
எல்லாப்படைப்புகளும்
விமர்சிக்கப்படுகின்றன,
அதன் உருவாக்கத்தில்
பங்கு கொள்ளாதவர்களால்
ஏனெனில் அதை
உருவாக்கியவர்க்கு
அதைப்பற்றிய
விமர்சனங்கள்
கூறிக்கொண்டிருக்க
அவகாசமிருப்பதில்லை.
விமர்சனமற்ற போராட்டங்களும்,
எதிர்வினைகளற்ற படைப்புகளும்
இருத்தல் சாத்தியமா ?
படைப்புகளும்
போராட்டங்கள் தான்
என விமர்சிப்பவர்
ஏனோ அறிவதில்லை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post