maruthu_560

"வாளோர் ஆடும் அமலை” - தடாகம் வெளியீடு.
 
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் தமிழ் மன்னர்களின் புறம் குறித்த ஓவிய தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ்..
 
இடம்: பாவாணர் அரங்கம், தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம், அண்ணா சாலை, சென்னை-2
தேதி: 19/02/2011 சனிக்கிழமை.
நேரம்: மாலை 5:30 மனி
 
முன்னிலை: எழுத்தாளர். பிரபஞ்சன்.

வெளியிடுபவர்:  பேராசிரியர். நாகநாதன், துனை தலைவர் - மாநில திட்டக்குழு.

பெற்றுக்கொள்பவர்கள்:

திருமிகு ஜனநாதன், திரைப்பட இயக்குனர்
திருமிகு மிஷ்கின், திரைப்பட இயக்குனர்
திருமிகு கிள்ளிவளவன்
திருமிகு செளந்தர்
திருமிகு ரமேஷ்
திருமிகு ச. விசயலட்சுமி
 
அனைவரும் வருக...

தொடர்புக்கு : 9791020127

Pin It