"வாளோர் ஆடும் அமலை” - தடாகம் வெளியீடு.
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் தமிழ் மன்னர்களின் புறம் குறித்த ஓவிய தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ்..
இடம்: பாவாணர் அரங்கம், தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம், அண்ணா சாலை, சென்னை-2
தேதி: 19/02/2011 சனிக்கிழமை.
நேரம்: மாலை 5:30 மனி
முன்னிலை: எழுத்தாளர். பிரபஞ்சன்.
வெளியிடுபவர்: பேராசிரியர். நாகநாதன், துனை தலைவர் - மாநில திட்டக்குழு.
பெற்றுக்கொள்பவர்கள்:
திருமிகு ஜனநாதன், திரைப்பட இயக்குனர்
திருமிகு மிஷ்கின், திரைப்பட இயக்குனர்
திருமிகு கிள்ளிவளவன்
திருமிகு செளந்தர்
திருமிகு ரமேஷ்
திருமிகு ச. விசயலட்சுமி
அனைவரும் வருக...
தொடர்புக்கு : 9791020127
அன்பன்
இராஜ.தியாகராஜன்,
www.pudhucherry.com
www.tyagas.wordpress.com
www.thamizhmozhi.blogspot.com
RSS feed for comments to this post