Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...
இந்து மதமும் இந்து மனமும்சுப.வீரபாண்டியன்
கருஞ்சட்டைத் தமிழர்  - மே16_2013 2013-05-24 07:29:54

(25.04.2013 அன்று, திருவாரூர் கீழ வீதியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து ...விரிவு...

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறை!மக்கள் ரிப்போர்ட்
மக்கள் ரிப்போர்ட்  - ஏப்ரல்2013 2013-05-10 08:39:50

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் "ஈழத் தோழமை நாள்' கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட மறு...விரிவு...

நாம் சரியாகவே நடைபோடுகிறோம்!விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம்  - ஏப்ரல்2013 2013-05-09 11:02:04

திராவிடர் விடுதலைக் கழக செயல்வீரர்கள் 18 ஊர்களில் திட்டமிட்டபடி மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தி முடித்துவிட்டனர். திட்டமிடப்பட்ட அன...விரிவு...

தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும்சுப.வீரபாண்டியன்
கருஞ்சட்டைத் தமிழர்  - மே1_2013 2013-05-09 10:09:59

திராவிட இயக்கம் தோன்றுதவற்கு முன் தமிழக்தின் சமூகச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதையும், திராவிட இயக்கத்தின் தொடக்ககால வரலாற்றையும், மிக விரிவாக எட...விரிவு...

தமிழகத்தை அச்சுறுத்தும் சாதிக் கூட்டணிபுனித பாண்டியன்
கருஞ்சட்டைத் தமிழர்  - மே1_2013 2013-05-09 07:43:25

சாதி இந்துக்களின் வன்கொடுமைகளிலிருந்து தலித் மக்களை ஓரளவுக்குப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இன்று விவாதத்திற்குள்ளாகி இருக்கிறத...விரிவு...

பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் – ஓர் அம்பேத்கரிய ஆய்வு - 17பூங்குழலி
தலித் முரசு  - மே2012 2013-05-01 11:21:32

ஆங்கிலத்தில்: எஸ்.கே. பிஸ்வாஸ் காந்திக்கும் பெரியாருக்கும் இடையே நடந்த புகழ்பெற்ற உரையாடலின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம். பார்ப்பனர்களின் கருது...விரிவு...

கடவுள் - ஒரு பொய் நம்பிக்கைசுப.வீரபாண்டியன்
கருஞ்சட்டைத் தமிழர்  - ஏப்ரல்16_2013 2013-04-29 12:53:20

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று பகுத்தறிவு. 1926இல் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது, அது ஒரு சமூக நீதி-சமத்துவ இயக்கமாகத்தான் உருவ...விரிவு...

மாணவர்கள் போர்க் கோலம்வே.ஆனைமுத்து
சிந்தனையாளன்  - ஏப்ரல்2013 2013-04-23 06:33:11

பொங்குமாங்கடலெனப் பொங்கியெழுந்தனர், பொறுப்புணர்ந்த தமிழக மாணவ மாணவியர்!பொறுப்பாகவும்அமைதியாகவம் போராடி,மகிந்த இராஜபக்சே கும்பலைக் குற்றக் கூண்...விரிவு...

பெரியாரின் பேச்சுகளைப் பதிவு செய்த முதலாமவர் திருச்சி து.மா. பெரியசாமி மறைந்தார்!வே.ஆனைமுத்து
சிந்தனையாளன்  - ஏப்ரல்2013 2013-04-23 06:38:41

திருச்சி து.மா. பெரியசாமி துறையூரில் வாழ்ந்து, திருச்சிக்குக் குடியேறியவர். தமக்கென ஒரு நிரந்தரத் தொழிலைப் பெற்றிருந்தவர். துறையூர் பி.ரெங்கசாமி ர...விரிவு...

பாவேந்தர் பார்வையில் தலைவர்கள்தமிழேந்தி
சிந்தனையாளன்  - ஏப்ரல்2013 2013-04-23 04:30:19

பாவேந்தர் வாழ்ந்த காலம் அரசியலில் அனற் காற்று வீசியகாலம். சமுதாயத் தளத்தில் சாதியச் சாக்கடையின் முடைநாற்றம் எல்லோருடைய மூக்கையும் துளைத்துக் கொண...விரிவு...

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:


பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP