அன்பான குழந்தைகளே! வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
சென்ற மாத ‘தலித் முரசு’ நூலில் ‘தளிர்’ பகுதி எப்படி இருந்தது?
நீங்கள் கடிதம் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தோம். யாரும் எழுதவில்லை.
எழுத நினைத்திருப்பீர்கள். ஆனால், எழுத முடிந்திருக்காது.
இப்போது தான் கடிதம் எழுதும் பழக்கமே போய்விட்டதே!
ஆனாலும், உங்கள் கருத்தினை அறிய விரும்புகிறோம். இந்த நூலை படித்து விட்டாவது எழுதுங்கள்.
தேர்வுகள் முடிந்திருக்கும். விடுமுறை தொடங்கிவிட்டது.
வெயிலில் அலைய வேண்டாம். நன்றாக விளையாடுங்கள்.
நிறைய புத்தகங்களைப் படியுங்கள். கதை கேளுங்கள், ஆடிப்பாடுங்கள்.
விடுமுறை உங்களுக்கானது.
இந்த நாட்களில் புதிதாக ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்!
புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். அது நல்லது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
தலித் முரசு - ஏப்ரல் 2008
- விவரங்கள்
- தலித் முரசு ஆசிரியர் குழு
- பிரிவு: தலித் முரசு - ஏப்ரல் 2008