கோவில் நுழை
தேரிழு
உங்கள் கோவில்
உங்கள் தேர்
ஏன் நாங்கள் நுழைய வேண்டும்
ஏன் நாங்கள் இழுக்க வேண்டும்
உங்களை வணங்குதலுக்கும்
உங்களின் சாமியை
வணங்குதலுக்கும்
வித்தியாசமில்லை
உங்களை சுமப்பதற்கும்
உங்களின் தேரை இழுப்பதற்கும்
வித்தியாசமில்லை
ஆனால் ஒன்றே ஒன்றுதான்
உங்கள் கோவிலும் தேரும்
நிற்பது எம்மண்ணில்
அதை அகற்றத் தேவைப்படுகிறது
கோவில் நுழைவும், தேரிழுப்பும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...