அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த ஒரு பெண் நான்கு ஆண்டுகள் உறக்கத்தில் இருந்திருக்கிறார். 18 வயதான அந்தப் பெண்ணின் மரியா. அமெரிக்காவில் சான் ஜீவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
1963 ஆம் ஆண்டு நவம்பர் 22ம் நாள் கென்னடி சுடப்பட்ட செய்தியை வானொலியில் கேட்டு அதிர்ச்சியடைந்து படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. 1964ல் பெரிய வெள்ளிக்கிழமையன்று சில விநாடிகள் கண்ணைத் திறந்து ஏதோ முணுமுணுத்தாராம். பின்னர் 1967ல் அக்டோபர் 31ல் தூக்கத்தில் இருந்து எழுந்து சிகிச்சை பெற்றார். 1963 ஆம் ஆண்டு முதல் விழித்தது வரை தூங்கிய காலம் 3 ஆண்டுகள் 11 மாதங்கள் 8 நாட்கள் ஆகும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்