வாடிக்கையாளர்: இந்தக் கடிதத்தை இன்னைக்குப் போஸ்ட் செய்தால் நாளை மறுநா சென்னை போய் சேர்ந்திருமா?
அஞ்லக ஊழியர்: போயிரும், போயிரும்!
வாடிக்கையாளர்: போகாது என்கிறேன் நான்
அஞ்சலக ஊழியர்: ஏன்?
வாடிக்கையாளர்: நான் மதுரை அட்ரஸ் இல்லை போட்டுருக்கேன்.
வாடிக்கையாளர்: இந்தக் கடிதத்தை இன்னைக்குப் போஸ்ட் செய்தால் நாளை மறுநா சென்னை போய் சேர்ந்திருமா?
அஞ்லக ஊழியர்: போயிரும், போயிரும்!
வாடிக்கையாளர்: போகாது என்கிறேன் நான்
அஞ்சலக ஊழியர்: ஏன்?
வாடிக்கையாளர்: நான் மதுரை அட்ரஸ் இல்லை போட்டுருக்கேன்.