அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
மகன்: தெரியாதும்மா...!
அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!
மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?
அம்மா: தெரியாது...!
மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!!
அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?
மகன்: தெரியாதும்மா...!
அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!
மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?
அம்மா: தெரியாது...!
மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!!