(போரில் புறமுதுகிட்டு ஓடி வரும்போது)
அமைச்சர் : "மன்னா! நாட்டை நெருங்கிவிட்டோம்! "
மன்னன் : "அப்படியே நகர்வலம் போவது போல ஆக்டிங் கொடுப்போமா?"
-வைகை ஆறுமுகம்
(போரில் புறமுதுகிட்டு ஓடி வரும்போது)
அமைச்சர் : "மன்னா! நாட்டை நெருங்கிவிட்டோம்! "
மன்னன் : "அப்படியே நகர்வலம் போவது போல ஆக்டிங் கொடுப்போமா?"
-வைகை ஆறுமுகம்