சப் மீட்டருக்கு அதிக கட்டணத்தை வீட்டு உரிமையாளர் வசூலிக்கிறார் என்றால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக வீட்டை காலி செய்யச் சொன்னாலோ, வசதிகளைக் குறைத்தாலோ தமிழ்நாடு வாடகை மற்றும் குடியிருப்புச் சட்டம் 1969-ன் படி உரிமையாளர் மீது வழக்கு தொடரலாம். வாடகைக் கொடுத்ததற்கான ரசீது, அட்வான்ஸ் தொகைகான ரசீது அல்லது அக்ரிமெண்ட் போன்ற ஏதேனும் சாட்சியங்கள் கைவசம் இருக்க வேண்டும்.
பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
எழுத்தாளர்:
தில்லியைச் சேர்ந்த முற்போக்குக் கருத்தினரும் தொழில் முனைவோருமான திவ்யா மோடி அவர்கள் “திவ்யா மோடி டோங்யா” என்றுள்ள தனது பெயரை திருமணத்திற்கு முந்திய பெயரான ‘திவ்யா மோடி’ எனப் பெயர் மாற்றம் கோரி திவ்யா மோடி விண்ணப்பித்தார். அதற்கு பதிப்புத்துறை,…
மேலும்...
RSS feed for comments to this post