வடசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இரட்டைஏரி பகுதியில் நடைபெற்ற "சனநாயகம் படும்பாடு - அன்றும் இன்றும்" என்ற தலைப்பிலான நெருக்கடி நிலையை நினைவுபடுத்தும் பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் ஆற்றிய உரை.

ஒளிப்பதிவு: குலுக்கை