உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா

நாள் : 28.06.2008 சனிக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ரஷ்ய கலாச்சார மையம், சென்னை.


முதல் அமர்வு - உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டு துவக்கவிழா

வரவேற்புரை : சுதீர் செந்தில்

தலைமை : பிரபஞ்சன்

வாழ்த்துரை: சுப்ரபாரதி மணியன்

பெருமாள் முருகன்

ச. பீர்முகமது

ஆதவன் தீட்சண்யா

இரண்டாம் அமர்வு - உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா

தலைமை : நந்தலாலா

மனிதகுண்டுகளும் மரணவண்டிகளும் - எஸ்.வி. ராஜதுரை

வெளியிடுபவர் : இன்குலாப்
பெற்றுக் கொள்பவர் : சு. தமிழ்ச்செல்வி

மொழிபெயர்ப்பியல் - ந. முருகேசபாண்டியன்

வெளியிடுபவர் : பாவண்ணன்
பெற்றுக் கொள்பவர் : கு. கருணாநிதி


முதலில் இறந்தவன் - அப்பாஸ்

வெளியிடுபவர் : கோணங்கி
பெற்றுக் கொள்பவர் : இரா. சின்னசாமி


உயிரில் கசியும் மரணம் - சுதீர் செந்தில்

வெளியிடுபவர் : பாரதி கிருஷ்ணகுமார்
பெற்றுக் கொள்பவர் : ரவி சுப்ரமணியன்

நிலம் புகும் சொற்கள் - சக்தி ஜோதி

வெளியிடுபவர் : சுகிர்தராணி
பெற்றுக் கொள்பவர் : இந்திரா

கரிகாலன் கவிதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)

வெளியிடுபவர் : பிரபஞ்சன்
பெற்றுக் கொள்பவர் : அஜயன் பாலா

தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு. கோமு

வெளியிடுபவர் : பவா செல்லத்துரை
பெற்றுக் கொள்பவர் : யூமா வாசுகி

கைதிகள் கண்ட கண்டம் - ச. பீர்முகமது

வெளியிடுபவர் : நா. முத்துக்குமார்
பெற்றுக் கொள்பவர் : மணா

ஏற்புரை : ந. முருகேசபாண்டியன்

நன்றியுரை : சிபிச் செல்வன்

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் : கரிகாலன் & மு. கிருத்திகா