நாள்: 26.04.2014 சனி மாலை 6 மணி
இடம்: தென்னிந்திய பவுத்த சங்கக் கட்டடம் (பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்), பெரம்பூர்
வரவேற்புரை: இராவணதாசன்
தலைமை: தமிழேந்தி
சிறப்புரை:
பேராசிரியர் அரங்க.மல்லிகா
வழக்குரைஞர் ஆ.கவுதமன்
நன்றியுரை: பா.தமிழன்பன்
அன்புடன் அழைக்கும்
புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம்