நாள்: 26.04.2014 சனி மாலை 6 மணி

இடம்: தென்னிந்திய பவுத்த சங்கக் கட்டடம் (பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்), பெரம்பூர்

வரவேற்புரை: இராவணதாசன்

தலைமை: தமிழேந்தி

சிறப்புரை:

பேராசிரியர் அரங்க.மல்லிகா

வழக்குரைஞர் ஆ.கவுதமன்

நன்றியுரை: பா.தமிழன்பன்

அன்புடன் அழைக்கும்

புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம்