இடம்: கண்ணகி சிலை, சென்னை
நாள்: ஆகஸ்ட் 18, காலை 6.30 மணி
****
மூவரின் விடுதலைக்காக இலட்சம் தமிழர்களாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்.
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பாரிமுனை, சென்னை
நாள்: ஆகஸ்ட் 20, காலை 10 மணி