அந்தச் சாமி
எல்லா வங்கியிலும்
கணக்கு வைத்து
கோடியில் புரண்டு கொண்டிருந்தது.
உண்ண உணவில்லாமல்
உலவிக்கொண்டிருந்தார்கள்
உண்டியல் செய்தவனும்
அவன் குழந்தை குட்டிகளும்!
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
அந்தச் சாமி
எல்லா வங்கியிலும்
கணக்கு வைத்து
கோடியில் புரண்டு கொண்டிருந்தது.
உண்ண உணவில்லாமல்
உலவிக்கொண்டிருந்தார்கள்
உண்டியல் செய்தவனும்
அவன் குழந்தை குட்டிகளும்!
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி