*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்
வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை
நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..
****
--இளங்கோ
*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்
வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை
நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..
****
--இளங்கோ