பெறற்கரும் பேறே! மண்ணில்
பெய்தநல் மழையே! எங்கள்
இயற்கை வேளாண் மைக்கே
ஏற்றதோர் வழியே! என்றும்
வியத்தகு வாழ்வே! வான்போல்
விரிந்ததோர் இலக்கே! உன்றன்
நயத்தகு பண்பை வாழ்வில்
நாமினி மறப்ப தில்லை!
பெறற்கரும் பேறே! மண்ணில்
பெய்தநல் மழையே! எங்கள்
இயற்கை வேளாண் மைக்கே
ஏற்றதோர் வழியே! என்றும்
வியத்தகு வாழ்வே! வான்போல்
விரிந்ததோர் இலக்கே! உன்றன்
நயத்தகு பண்பை வாழ்வில்
நாமினி மறப்ப தில்லை!