இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டும் காட்சியும், துக்ளக் சோவிடமும், அவர் துணைவியாரிடமும் ஜெயலலிதா ஆசீர்வாதம் பெறும் காட்சியும் அருகில் உள்ளன. என்ன செய்வது, இது பார்ப்பனர்களின் பொற்காலம்!