கொல்காத்தாவின் ஒரு தெருவில் மகன் ஒருவன் தன் அப்பாவுடன் டாக்ஸியில் சென்றுக் கொண்டிருந்தான். அப்போது ரோட்டில் இருந்த சில விபச்சாரிகளைக் காட்டி அவர்கள் யார் என்று தன் அப்பாவிடம் கேட்டான். பையனுக்கு எப்படி அதை புரிய வைப்பது என்று தெரியாமல், அவர்கள் நடனக் கலைஞர்கள் என்று சொல்லி அப்பா சமாளித்தார். அதைக் கேட்ட டாக்ஸி டிரைவர்,
“ஏன் சார் பையங்கிட்டே பொய் சொல்றீங்க, தம்பி அவங்கெல்லாம் விபச்சாரிகள். பல ஆண்களிடம் தங்கள் உடலை விற்பவர்கள்” என்று சொன்னார்.
“விபச்சாரிகளுக்கு பிறக்கும் பிள்ளைகள் எல்லாம் என்ன ஆவார்கள் அப்பா” என்று பையன் கேட்க, டாக்ஸி டிரைவர் மீது கடுப்பில் இருந்த அப்பா சொன்னார்.
“டாக்ஸி டிரைவர் ஆகிவிடுவார்கள்”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
பொது
- விவரங்கள்
- Administrator
- பிரிவு: பொது