ஒரு நிறுவன மேலாளர் தனது நிறுவனப் பொருட்கள் குறித்து முக்கியமான கூட்டமொன்றில் பேச வேண்டியிருந்தது. அங்கு எல்லோரையும் கவரும் விதத்தில் பேசுவதற்கு, 20 நிமிட நேரப் பேச்சு ஒன்றைத் தயாரிக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவரும் உரை ஒன்றைத் தயாரித்தார்.
ஆனால், கூட்டம் நீண்ட நேரம் நடந்தது. கோபத்துடன் வெளியே வந்த மேலாளர் கேட்டார்.
“நான் 20 நிமிடப் பேச்சைத்தானே தயாரிக்கச் சொன்னேன். ஆனால் நீ ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சைத் தயாரித்திருக்கிறாய். நான் முடிக்கும் முன்பே பலர் வெளியேறிப் போய்விட்டார்கள்.”
“நான் 20 நிமிடத்திற்குத்தான் தயாரித்தேன். ஆனால் நமது அலுவலக வழக்கப்படி, இரண்டு நகல்களும் சேர்த்துக் கொடுத்தேன்.”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது