மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த பூனை கேட்டது

"ஏன் அவனைக் கொன்னே...?"

"அந்தப் பரதேசி மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் 'எவ்ளோ பெரிய பூனை'ன்னு."

- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)