ஒரு நடுத்தர வயது ஆண் ஒரு பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்து, விற்பனை செய்யும் பெண்ணிடம், "என் மனைவிக்கு பிறந்த நாள் பரிசளிக்க விரும்புகிறேன்" என்றார்.
விற்பனைப் பெண்: 'நிச்சயமாக சார், நல்ல விலையுயர்ந்த உள்ளாடை அல்லது சுடிதார் தரட்டுமா ?' என்றாள்.
ஆண்: 'ஏதாவது கொடு' என்றார்.
விற்பனைப் பெண்: என்ன நிறத்தில்?
ஆண்: அது முக்கியமில்லை, ஏதாவது நிறம்.
விற்பனைப் பெண்: அளவு சொல்லுங்கள்.
ஆண்: கவலையில்லை, ஏதாவது அளவு.
விற்பனைப் பெண் குழப்பமடைந்ததைப் பார்த்து, அந்த ஆண், "என்ன வாங்கினாலும், எப்பொழுது வாங்கினாலும் என் மனைவி திரும்பி உங்களிடம் வந்து மாற்றித் தரச் சொல்வாள், அதனால்தான் கவலையில்லை என்றேன்" என்றார்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
குடும்பம்
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: குடும்பம்