தமிழோசை
தீண்டாமைக்கு எதிராக... உத்தப்புரத்தின் மனசாட்சி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் உத்தப்புரம் தீண்டாமைச் சுவருக்கு எதிராக சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த 22-05-2008ம் தேதி ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உத்தப்புரத்தின் சாட்சியாக பெரியவர் திருமிகு பொன்னையா, கவிஞர் சு. வெங்கடேசன், எழுத்தாளர் பிரபஞ்சன், கவிஞர் இன்குலாப், ஓவியர் புகழேந்தி, கவிஞர் சுகிர்தராணி, கவிஞர் இரா.தே.முத்து உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினார்கள். அதில் சிலரின் உரைகள் பதிவு செய்யப்பட்டு வாசகர்களுக்காக தரப்படுகிறது.
1. சுகிர்தராணி
2. இன்குலாப்
3. சு.வெங்கடேசன்
4. புகழேந்தி
5. பொன்னையா
6. பிரபஞ்சன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|