தமிழோசை
தமுஎச-வின் சங்க இலக்கிய வாரத்தின் நிறைவு நாள் விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உ.வே.சா பிறந்த நாளை முன்னிட்டு சங்க இலக்கிய வாரம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கடந்த 23-02-2008ம் தேதி சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தீக்கதிர் ஆசிரியர் மயிலை பாலு, பேராசிரியர்கள் வீ.அரசு, பாரதிபுத்திரன், பத்மாவதி விவேகானந்தன், பத்திரிக்கையாளர் அ.குமரேசன், இராமசாமி (செம்மொழி உயராய்வு மையம்), தமுஎச பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
1. மயிலை பாலு
2. அ.குமரேசன்
3. பத்மாவதி விவேகானந்தன்
4. பாரதிபுத்திரன்
5. வீ.அரசு
6. இராமசாமி
7. ச.தமிழ்ச்செல்வன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|