தமிழோசை
சென்னை சங்கமம் - கருத்துக்களின் சங்கமம்
தமிழன் தன் அடையாளங்களை இழந்தது ஏன்?
சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக ‘தமிழ்ச் சங்கமம்’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்வுகள் சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சங்கமத்தின் நான்காம் நாள் நிகழ்வாக 15.01.2008 அன்று ‘கருத்துக்களின் சங்கமம் - தமிழன் தன் அடையாளங்களை இழந்தது ஏன்?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஈரோடு தமிழன்பன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தில் சி.மகேந்திரன், அ.மார்க்ஸ், நா.முத்துமோகன், சீமான் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஓவியர் சந்ரு, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை.
கருத்தரங்க உரைகள் பதிவு செய்யப்பட்டு வாசகர்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

1. ஈரோடு தமிழன்பன் உரை
2. சி. மகேந்திரன் உரை

3. அ. மார்க்ஸ் உரை
4. நா. முத்துமோகன் உரை
5. சீமான் உரை
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|